கொட்டாவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹல்வராவ பகுதியில் 05 நபர்களுடன் கொட்டாவ நோக்கி சென்ற கெப் ரக வாகனம் பஸ்சுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது கெப் ரக வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பலத்தக்காயங்களுக்குள்ளான ஏனைய நால்வரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டள்ள நிலையில் கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM