(செ.தேன்மொழி)
பண்டாரவளை பிரதேசத்தில் போலி கச்சேரியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் போலி சான்றிதழ்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது போலி சான்றிதழ்கள் , பல நிறுவனங்களுக்கு உரித்தான இறப்பர் முத்திரைகள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல போலி ஆவணங்களையும் அவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM