போலி கச்சேரி சுற்றிவளைப்பு : ஆவணங்களுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

12 May, 2019 | 01:55 PM
image

(செ.தேன்மொழி)

பண்டாரவளை பிரதேசத்தில் போலி கச்சேரியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் போலி சான்றிதழ்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது போலி சான்றிதழ்கள் , பல நிறுவனங்களுக்கு உரித்தான இறப்பர் முத்திரைகள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல போலி ஆவணங்களையும் அவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54