சிரிய தலைநகர் டமஸ்கஸின் தெற்கு பிராந்தியத்திலுள்ள ஷியா இனத்தவர்களின் புனித ஸ்தலமொன்றுக்கு அண்மையில் திங்கட்கிழமை இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க செய்தி முகவர் நிலையமான சனா தெரிவிக்கிறது.
அல் தியபியஹ் நகரிலுள்ள சேயிடா ஸெய்னாப் புனித ஸ்தலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
எனினும் மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பொதுமக்கள் எத்தனை பேர் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் மேற்படி புனித ஸ்தலத்துக்கு அண் மையில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 134 பேர் உயிரிழந்திருந்தனர்.
சிரியாவில் புனித ஸ்தலத்துக்கு அருகில் கார் குண்டுத் தாக்குதல்; 7 பேர் பலி
Published By: Raam
26 Apr, 2016 | 09:02 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM