வவுனியா வைத்தியசாலைக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!: விசாரணைகளை துரிதப்படுத்திய பொலிஸார்

Published By: J.G.Stephan

12 May, 2019 | 11:53 AM
image

வவுனியா வைத்தியசாலைக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று மாலை குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்குள் உள்ள உணவக மேசை ஓன்றில் வைத்தியசாலை பணிப்பாளரின் முகவரியிடப்பட்ட கடிதமொன்று காணப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் கடிதத்தை  அவதானித்த வைத்தியசாலையில் கடமை புரியும் பணியாளர் ஒருவர் அதனை பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். 

குறித்த கடிதத்தில் வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து குறித்த கடிதம் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38