70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு

Published By: Vishnu

12 May, 2019 | 10:42 AM
image

மட்டக்களப்பு கடற்பரப்பில் 70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 70 வலைகளும் 100 மீற்றர் நீளமுடையவை எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08