மட்டக்களப்பு கடற்பரப்பில் 70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட 70 வலைகளும் 100 மீற்றர் நீளமுடையவை எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM