எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்த வைகோ தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்றினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வைகோ கூறும் போது சாதி மோதலை தவிர்க்கவே போட்டியில் இருந்து விலகுகிறேன். கோவில்பட்டியில் போட்டியிட தகுதியான வேட்பாளர் விநாயக் ரமேஷ்தான்.
மேலும், நான் நடுநிலையானவன். ஆனால், என்னை வைத்து சாதி மோதலை ஏற்படுத்த தி.மு.க. முயல்கிறது என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். எனவே, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இந்த தேர்தல் மக்கள் நலக் கூட்டணி, - தே.மு.தி.க., - த.மா.கா. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவேன் என்றார்.
தேர்தலில் போட்டியிடப்போவதில்லை வைகோ தெரிவிப்பு
Published By: Raam
26 Apr, 2016 | 09:05 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM