லண்டனில் ரமழான் தொழுகையின்போது துப்பாக்கி சூடு

Published By: Vishnu

11 May, 2019 | 09:49 AM
image

லண்டனில் உள்ள 7 கிங்ஸ் மசூதியில், ரமழான் தொழுகையின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.

மேற்படி மசூதிக்குள் முகமூடி அணிந்தபடி கைத்துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டவோறே உள்ளே நுழைய முயன்றுள்ளான்.

சத்தம் கேட்டு தொழுகையில் இருந்தவர்கள் அவனை விரட்டி பிடிக்க முயற்சிக்கவே அவன் தப்பியோடியுள்ளான். 

தகவல் அறிந்து வந்த பொலிஸார், மர்ம நபர் குறித்து விசாரித்து வருவதோடு மசூதியை சுற்றிலும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47