நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Published By: Vishnu

10 May, 2019 | 08:30 PM
image

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி எரிபொருள் வில‍ை சூத்திரத்திற்கு அமைவாக ஒக்டேன் 92  பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவினாலும் (135), ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் (164)அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் சூப்பர் டீசல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும்(136) அதிகரிக்கப்படவுள்ள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30