இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவினாலும் (135), ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் (164)அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் சூப்பர் டீசல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும்(136) அதிகரிக்கப்படவுள்ள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM