"முஸ்லிம்கள் மீதான சந்தேக கண்ணோட்டத்தை போக்க முஸ்லிம் தலைவர்கள் முன்வர வேண்டும்"

Published By: Vishnu

10 May, 2019 | 07:54 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்)

நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பாக மற்றைய இனத்தவர்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேக கண்ணோட்டத்தை இல்லாது செய்வதற்கு  முஸ்லிம் தலைவர்களும் இஸ்லாமிய மத தலைவர்களும் முன்வந்து செயற்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட எம்.பியான வேலுக்குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தின் 3 ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் 30 ஆண்டு கால யுத்தத்தின் ஆரம்ப காலங்களில் இதேபோன்று சிங்கள மக்களிடையே தமிழ் மக்களை நோக்கி சந்தேக பார்வை காணப்பட்டது. இது இருசாரரிடையேயும் அடிப்படையான விரோத தன்மையை ஏற்படுத்தியது. 

இதன் மூலம் மூன்றாம் தரப்பு குழுவொன்று தமது இலக்கை அடையும் நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் மிகுந்த கவனத்துடன் மக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேக கண்ணோட்டத்தை கட்டுப்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41