(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்)
நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பாக மற்றைய இனத்தவர்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேக கண்ணோட்டத்தை இல்லாது செய்வதற்கு முஸ்லிம் தலைவர்களும் இஸ்லாமிய மத தலைவர்களும் முன்வந்து செயற்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட எம்.பியான வேலுக்குமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தின் 3 ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் 30 ஆண்டு கால யுத்தத்தின் ஆரம்ப காலங்களில் இதேபோன்று சிங்கள மக்களிடையே தமிழ் மக்களை நோக்கி சந்தேக பார்வை காணப்பட்டது. இது இருசாரரிடையேயும் அடிப்படையான விரோத தன்மையை ஏற்படுத்தியது.
இதன் மூலம் மூன்றாம் தரப்பு குழுவொன்று தமது இலக்கை அடையும் நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் மிகுந்த கவனத்துடன் மக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேக கண்ணோட்டத்தை கட்டுப்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM