"மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குக்கு நோபல் பரிசு வழங்க சிபாரிசு செய்ய வேண்டும்"

Published By: Vishnu

10 May, 2019 | 05:59 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த ஆண்டு கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்க சிபாரிசு செய்ய வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கிறிஸ்தவ சமூகத்தை கட்டுப்படுத்தி அவர் நடந்துகொண்ட விதம் மிகவும் மதிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55