(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அடுத்த ஆண்டு கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்க சிபாரிசு செய்ய வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கிறிஸ்தவ சமூகத்தை கட்டுப்படுத்தி அவர் நடந்துகொண்ட விதம் மிகவும் மதிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM