பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக சர்வதேச தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆகக்கூடிய வெற்றிகளை பெற்ற 3888 சிரேஷ்ட வீரர் வீராங்கனைகள் பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலைகளில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
காலை 11.30 முற்பகல் இடம்பெறும் இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM