சஹ்ரானின் மகளிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி

Published By: Daya

10 May, 2019 | 05:58 PM
image

தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹாசிமின் மகளின்  இரத்தமாதிரியைப் பெற்று மரபணுபரிசோதனையை மேற்கொள்ள குற்றத் தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்று அனுமதி  வழங்கியுள்ளது. 

கடந்த 21 ஆம் திகதி  உயிர்த்த ஞாயிறன்று ஷங்கரில்லா நட்சத்திர ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களில் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமும் ஒருவர் என்றும் அவர் அந்த தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

எனினும் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர் அவர் இல்லையென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன. இதனை உறுதி செய்வதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் சகோதரியின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர். அவரை கொழும்பிற்கு அழைத்து வரவும் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது.

இவ்வாறான நிலையில் சாய்ந்தமருது தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியை பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்து. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58