(இராஜதுரை ஹஷான்)
கலங்கிய நீர் குட்டைக்குள் மீன் பிடிக்கும் செயற்பாட்டை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த, நாடு எதிர்கொண்டுள்ள நிலையிலும் இவ்விருவரும் போட்டித்தன்மையுடன் செயற்படுவது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து நாடு பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. தற்போது சுற்றுலாத்துறை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலும் பிரதமரும், ஜனாதிபதியும் போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றமையானது இவர்களது அரசியல் தேவைகளை சுட்டிக்காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM