"ஜனாதிபதி - பிரதமர் போட்டித் தன்மையுடன் செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்"

Published By: Vishnu

10 May, 2019 | 03:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கலங்கிய நீர் குட்டைக்குள் மீன் பிடிக்கும் செயற்பாட்டை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த, நாடு எதிர்கொண்டுள்ள நிலையிலும் இவ்விருவரும் போட்டித்தன்மையுடன் செயற்படுவது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி தீவிரவாதிகளினால்  நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து நாடு பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. தற்போது சுற்றுலாத்துறை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையிலும் பிரதமரும், ஜனாதிபதியும் போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றமையானது இவர்களது அரசியல் தேவைகளை  சுட்டிக்காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19