மணல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது

Published By: Vishnu

10 May, 2019 | 12:42 PM
image

(செ.தென்மொழி)

திருகோணமலை – கல்லடிப்பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் கல்லடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்தது.

குறித்த சந்தேக நபர்கள் மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு கொண்டிருந்துள்ளதுடன், அவர்களிடம் அதற்கான அனுமதிப் பத்திரமும் இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை மணலும் , டிரக்ட்டர் வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34