(செ.தென்மொழி)
திருகோணமலை – கல்லடிப்பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் கல்லடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்தது.
குறித்த சந்தேக நபர்கள் மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு கொண்டிருந்துள்ளதுடன், அவர்களிடம் அதற்கான அனுமதிப் பத்திரமும் இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை மணலும் , டிரக்ட்டர் வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM