(செ.தேன்மொழி)
கடுவெல மற்றும் அங்குலான பகுதிகளில் ஹெரோயினுடன் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரையரங்கொன்றிற்கு முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் வண்டியை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்தபோது 556 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதுடன் 25 வயதான மோட்டார் சைக்கிள் சாரதியும் கைதுசெய்யப்பட்டார்.
அதேபோன்று அங்குலான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸாரால் 2 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM