எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டொக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நேற்றைய தினம் அதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
33 விளையாட்டுகளுக்கும் 2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரையிலான நுழைவுச் சீட்டுகள் உள்ளன.
வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் தங்கள் நாட்டிலேயே நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
டோக்கியோ ஒலிம்பிக் ஜூலை 24 ஆம் திகதி முதல் ஆகஸ்டு 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. www.ticket.tokyo2020. org என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக விவரங்களை ரசிகர்கள் பார்க்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM