தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாங்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட மொஹமட் அலியார் என்பவரை காத்தான்குடியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM