சஹ்ரானுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர் காத்தான்குடியில் கைது

Published By: Digital Desk 4

09 May, 2019 | 09:19 PM
image

தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாங்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட மொஹமட் அலியார் என்பவரை காத்தான்குடியில் வைத்து  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58