சம்பந்தன் சூட்சுமமான  அரசியல் காயநகர்த்தல்களை மேற்கொள்கின்றார்

Published By: MD.Lucias

25 Apr, 2016 | 06:12 PM
image

(க.கமலநாதன்)

பிரபாகரனின் 30 வருடகால ஆயுத போராட்டத்தினால் பெற்றுக்கொள்ள முடியாததை, கூட்டமைப்பின் தலைவர் சூட்சுமமான  அரசியல் காயநகர்த்தல்கள் மூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் என பிவிதுரு ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மௌனம் சாதிப்பதாகவும்  வடக்கு மற்றும் மலையக தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கை அடங்கிய ஆவனமே வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளதாகவும்  பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்

வரதராஜ பெருமாள் தனி நாடு கோரிய போது அப்போதைய ஜனாதிபதி பிரேமாதாஸ செய்தது போன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடக்கு மாகாணசபையை களைத்து அதிகாரத்தை தமது கையிலெடுக்க வேண்டும். இல்லாவி;ட்டால் வடக்கு முதலமைச்சரை எச்சரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49