நாட்டின் பாதுகாப்பிற்காக பொலிஸ் வாகனங்களை வழங்கிய சீனா

Published By: Daya

09 May, 2019 | 12:35 PM
image

நாட்டின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்திற்கு 10 பொலிஸ் வாகனங்கள் சீனா வழங்கியுள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓரங்கமாக இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இலங்கைக்கான சீன தூதர் செங் ஜுய்யுவான் இந்த வாகனங்களை கையளித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் குறித்த வாகனங்கள் தமக்கு உதவும் என தெரிவித்த ஜனாதிபதி சரியான நேரத்தில் உதவுவதற்காக சீனாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு இலங்கை பொலிஸார் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்புக்காக நன்றி தெரிவித்த சீன தூதர், இலங்கையில் மேலதிக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58