பண்டாரவளைப் பகுதியின் பனாகல – கொந்தகெல பிரதான பாதையருகில் வடிகானொன்றிலிருந்து இரு கைக்குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகள் தியத்தலாவை இராணுவ முகாமின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.
இந்நிலையில் பண்டாரவளைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்துள்னளர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM