டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை விடுதலை செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 4000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கு மாத்தறை நீதவான் இசுறு தென்னிகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM