இந்தியாவின், புனேவில் உள்ள புடவை களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 9.00 மணிக்கு குறித்த களஞ்சியாலையில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோதும், மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் இதில் காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு பிரிவினரின் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM