புடவை களஞ்சியசாலையில் தீ விபத்து ; ஐவர் பலி

Published By: Vishnu

09 May, 2019 | 10:30 AM
image

இந்தியாவின், புனேவில் உள்ள புடவை களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 9.00 மணிக்கு குறித்த களஞ்சியாலையில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டபோதும், மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் இதில் காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு பிரிவினரின் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17