(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமில்லாதவர் என்பது எனக்கு அப்போதே தெரியும். எனினும் இவ்வாறான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி எம்மை நாசமாக்கிய பெருமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவையே சாரும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமறத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக ஜனாதிபதி மீதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றிகொண்டிருந்தார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச, நீங்கள் இப்போது பல காரணிகளை கூறுகின்றீர்கள், நீங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு இந்த நபரை ஜனாதிபதியாக களமிறக்க தெரிவுசெய்தபோது இவர் எதற்கும் பிரயோசனம் இல்லாத ஒருவர் என்பது உங்களுக்கு தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM