மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

Published By: Digital Desk 4

08 May, 2019 | 07:17 PM
image

வாகரை மாங்கேணி கடலில் கரைவலை மூலம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 

மாங்கேணி கடலில் கரைவலை மீன் பிடிக்கச் சென்ற வேளை வலையை இழுப்பதற்கு படகிலிருந்து பாய்ந்த போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் மாங்கேணியைச் சேர்ந்த 18 வயதுடைய க.தவசீலன் என தெரியவந்துள்ளதாகவும் இவர் திருமணம் செய்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 

இவருடன் மீன் பிடிக்க இன்னுமொருவர் சென்றதாகவும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38