வாகரை மாங்கேணி கடலில் கரைவலை மூலம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
மாங்கேணி கடலில் கரைவலை மீன் பிடிக்கச் சென்ற வேளை வலையை இழுப்பதற்கு படகிலிருந்து பாய்ந்த போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாங்கேணியைச் சேர்ந்த 18 வயதுடைய க.தவசீலன் என தெரியவந்துள்ளதாகவும் இவர் திருமணம் செய்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் மீன் பிடிக்க இன்னுமொருவர் சென்றதாகவும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM