(இராஜதுரை ஹஷான்)
குண்டுதாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பொலிஸ்மா அதிபருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை மற்றும் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றத்தை நாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நீதிமன்றத்தில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிடும் விடயங்களை ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துள்ளார்கள். அவரது உறுதிப்பாடு பல அரசாங்க தரப்பில் உள்ளவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகயிவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM