அரச வெசாக் தின வைபவம் இம்முறை 2 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பௌத்த ஆலோசனை சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்த தீர்மானித்துள்ளது.
பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா இது தொடர்பாக தெரிவிக்கையில்,
கொள்கை வழிபாடுக்கு முக்கியத்துவம் வழங்கி இம்முறை அரச வெசாக் வைபவம் கொண்டாடப்படும் என்றார்.
எந்தவொரு கண்காட்சி கூடகங்கள் இதில் இடம்பெறாது. இம்முறை வெசாக் தினத்தை கொண்டாடுவதில் பொதுமக்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM