அம்பலாந்தோட்டையில் கடைகளைப் பூட்டி எதிர்ப்பு தெரிவிப்பு  

Published By: Daya

08 May, 2019 | 03:22 PM
image

அம்பலாந்தோட்டை  நகரிலுள்ளள கடைகளை மூடி கறுப்புக் கொடிகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிய பிரஜைகள் அம்பலாந்தோட்டையில் தங்கியிருப்பதால் எதிர்ப்புத் தெரிவித்தே கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது வரைகாலமும் ஒன்றுமையாக வாழ்ந்த மக்களுக்கு குறித்த பாகிஸ்தானிய பிரஜைகளால் எதிர்காலத்தில் குறித்த பகுதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே அவர்கள் குறித்த எதிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09