அம்பலாந்தோட்டை நகரிலுள்ளள கடைகளை மூடி கறுப்புக் கொடிகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய பிரஜைகள் அம்பலாந்தோட்டையில் தங்கியிருப்பதால் எதிர்ப்புத் தெரிவித்தே கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது வரைகாலமும் ஒன்றுமையாக வாழ்ந்த மக்களுக்கு குறித்த பாகிஸ்தானிய பிரஜைகளால் எதிர்காலத்தில் குறித்த பகுதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே அவர்கள் குறித்த எதிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM