(ஆர்.விதுஷா)
கொழும்பின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரேண்ட்பாஸ், தெஹிவளை மற்றும் கொஹூவல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிரேண்ட்பாஸ், ஸ்டேஸ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 12.19 கிரேம் ஹெரோயினுடன் பெலகல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை - படோவிட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2.62 கிரேம் நிறையுடைய ஹெரோயினுடன் கல்கிசை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கொஹூவல பகுதியில் 1.75 கிரேம் ஹெரோயினுடன் 26 வயதுடைய அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM