சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்ய பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது 

Published By: Daya

08 May, 2019 | 12:27 PM
image

தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத்  சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்ய பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

 மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத்  சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்வதற்காக பொலிஸாருக்கு சுமார் 2இலட்சத்து 50 ஆயிரம்  வழங்க முன்வந்த சந்தேகநபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி, ஹொரோவபொத்தான பொலிஸ் அதிகாரிக்கே மேற்படி பணத்தை இலட்சமாக வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19