தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத் சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்ய பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத் சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்வதற்காக பொலிஸாருக்கு சுமார் 2இலட்சத்து 50 ஆயிரம் வழங்க முன்வந்த சந்தேகநபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, ஹொரோவபொத்தான பொலிஸ் அதிகாரிக்கே மேற்படி பணத்தை இலட்சமாக வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM