நுவரெலியாவின் ஹாவாயெலியவிலிருந்து பண்டாரவளைக்கு வந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் இன்று பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விளைஞனின் இடுப்புப்பட்டியிலிருந்து கைக்குண்டொன்றும்,வெற்றுத்தோட்டாக்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்நபர் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM