வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று (07) காலை 11.00 மணியளவில் குளவிகொட்டுக்கு இலக்காகி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாடசாலையின் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குளவிக்கூடு காற்றினால் கலைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களை தாக்கியதில் ஒரு ஆசிரியர் , மூன்று மாணவர்கள் சிதம்பரபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை மாணவர்களை அதிபர், ஆசிரியர்களின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதுடன் 11.00 மணியுடன் பாடசாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM