சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரின் இறுதிச் சுற்றுக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் டீகொக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், குருநல் பாண்டியா, ராகுல் சாஹர், பும்ரா, மலிங்க மற்றும் மிட்செல் மெக்லெனகான் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
தோனி தலைமையிலான சென்னை அணியில் வோட்சன், டூப்பிளஸ்ஸி, ரய்னா, ராயுடு, கேதர் யாதவ், பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாகீர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM