சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம் 

Published By: Digital Desk 4

07 May, 2019 | 03:09 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சமுத்ரா கப்பல் சிங்கப்பூர்  திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்திலிருந்து பயணமானது.

இதில் கடற்படை அதிகாரிகள் 17 பேர் உள்ளடங்கலாக 154 பேருடன் கடற்படையினர் சென்றுள்ளனர். 

33 நாடுகளின் கடற்படை பங்குபற்றவுள்ள சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி இம்மாதம் 12 திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

17 ஆம் திகதி சமுத்ரா கப்பல் மீண்டும் நாட்டுக்கு திரும்பும் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08