சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் கைது

Published By: Digital Desk 3

07 May, 2019 | 02:45 PM
image

(செ.தேன்மொழி)

திருகோணமலை மற்றும் செம்மலையை அண்டியப் பகுதிகளில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை மற்றும் செம்மலையை அண்டியப் கடற்பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, நிலாவெளி , மதுரங்குலி , நீர்கொழும்பு மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 - 43 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து மீன்பிடி படகுகள் , வெளி இணைப்பு மோட்டார்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி வலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது. 

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதி கடல்வள பணிப்பாளரிடம் ஒப்டைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58