(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக சகல வீடுகளிலும் வெசாக் தோரணங்களை தொங்க விடுமாறு பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத செயற்பாடுகளின் காரணமாக வெசாக் வலயம் அமைத்தல் மற்றும் தானசாலைகள் அமைத்தல் குறித்து பாதுகாப்பு பிரிவு மற்றும் மஹாநாயக்க தேரர்களால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் பிரதான வெசக் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசிமாகும்.
எனவே நாடளாவிய ரீதியிலுள்ள சகல வீடுகளிலும் வெசாக் தோரணங்கள் தொங்கவிடுடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இம்முறை வெசாக் தினத்தை கொண்டாடுமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM