அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல - காவிந்த ஜயவர்தன 

Published By: Vishnu

07 May, 2019 | 02:34 PM
image

(நா.தினுஷா)

ஆட்சியை கவிழ்த்து அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கோ அல்லது அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல. தேசிய பாதுகாப்பு நலன் கருதி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறின்றேல் அரசாங்கத்துக்கு தான் ஆதரவளிக்க போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எச்சரித்தார். 

அரசியலில் இருந்து விடுப்பட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இனவாதம், அடிப்படைவாதம் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் அமைப்பினால் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்வைத்துள்ள 10 யோசனைகள் உள்ளடங்கிய பிரதிகளை அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களுக்கு நேற்று திங்கட் கிழமை கையளித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27