(நா.தினுஷா)
ஆட்சியை கவிழ்த்து அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கோ அல்லது அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல. தேசிய பாதுகாப்பு நலன் கருதி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறின்றேல் அரசாங்கத்துக்கு தான் ஆதரவளிக்க போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எச்சரித்தார்.
அரசியலில் இருந்து விடுப்பட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இனவாதம், அடிப்படைவாதம் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் அமைப்பினால் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்வைத்துள்ள 10 யோசனைகள் உள்ளடங்கிய பிரதிகளை அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களுக்கு நேற்று திங்கட் கிழமை கையளித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM