ஹபரனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று நடைப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரன – திருகோனமலை பிரதான வீதியில் செவனகம சந்தியில் திருகோணமலை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் வீதியை கடக்கமுற்பட்ட சிறுவன் மீது மோதியதில் பலத்தகாயங்களுக்குள்ளான சிறுவன் ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
அவர் திருகோணமலை வீதி ஹபரனை பகுதியை சேர்ந்த என விசாரணையின் போது தெரியவந்துள்ளதோடு,கெப் சாரதியை ஹபரனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM