கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்

Published By: MD.Lucias

25 Apr, 2016 | 01:29 PM
image

திருக்­கோவில் தம்­பி­லுவிலில் உள்ள  வீட்டில் வைத்து நேற்று  காலை இனம் தெரி­யா­த­வர்­க­ளினால் ஜீப் ஒன்றில்  கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட, புனர்­வாழ்வு பெற்று விடு­த­லை­யா­கிய புலி­களின் முன்னாள் அம்­பாறை மாவட்ட தள­பதி ராம் என்­பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்­கோவில் தம்­பி­லுவிலில் உள்ள அவரது வ வீட்டில் வைத்து நேற்று காலை 8.30 மணியளவில் நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த சிலரால், தனது கணவர் கடத்தப்பட்டதாக அவ­ரது மனைவி சுதா­ராணி திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலே அவர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.

விடு­தலைப் புலி­களின் அம்­பா­றை­மா­வட்ட தள­ப­தி­யாக இருந்து 2009 ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­னரால் திரு­கோ­ண­ம­லையில் வைத்து கைதுசெய்­யப்­பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடு­த­லை­யானார். 

அதன் பின்னர் திரு­மணம் முடித்து திருக்­கோவில் தம்­பி­லுவில் பிர­தே­சத்தில் வாடகை வீட்டில் வசித்­து­வ­ரு­வ­துடன் விவ­சாயம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55