(செ.தேன்மொழி)
இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு குறித்து நிலவிய அச்சுறுத்தல் பாதுகாப்பு படையினரால் நீக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிபதியும், பிரதமரும் ஒரே விதமான கருத்தினை முன்வைத்தால் மாத்திரமே மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறைவடையும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வதந்திகளை நம்பி பதற்றமடையாமல் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு பிரிவினால் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய பொது மக்கள் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM