பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டமையை ஜனாதிபதி, பிரதமர் இணைந்து வெளிப்படுத்த வேண்டும் - சபாநாயகர் 

Published By: Vishnu

06 May, 2019 | 06:44 PM
image

(செ.தேன்மொழி)

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு குறித்து நிலவிய அச்சுறுத்தல் பாதுகாப்பு படையினரால் நீக்கப்பட்டுள்ளது. 

எனினும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிபதியும், பிரதமரும் ஒரே விதமான கருத்தினை முன்வைத்தால் மாத்திரமே மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறைவடையும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வதந்திகளை நம்பி பதற்றமடையாமல் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு பிரிவினால் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய பொது மக்கள் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08