வட்டவளையில் காட்டுத் தீ : 15 ஏக்கர் காடு நாசம்

Published By: Robert

25 Apr, 2016 | 12:41 PM
image

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல உச்சிமையில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் 15 காடு எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த நீர் வளமிக்க காட்டுப்பகுதிக்கு இனம் தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் 100 மேற்பட்ட கருப்பன் தேயிலை மரங்களுடன் பானாபுல் காடு சாம்பலாகி உள்ளது.

கடந்த காலங்களில் மலையக காட்டுப்பகுதியில் தீ பரவல் சம்பவம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் மழை காலநிலை காணப்பட்டதால் தீ வைப்பு சம்பவம் குறிந்திருந்த நிலையில், மீண்டும் வெய்யில் கால நிலையினால் தீ வைக்கும் விசம செயல் ஆரம்பித்துள்ளதாக   பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

- நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53