பலாலி- யாழ். பிரதான வீதியின் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் ஆலயத்தின் அருகே இடம்பெற்ற விபத்தில் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் யாழ்.குப்பிளான் தெற்கு பகுதியைச் சோ்ந்த கே. சுசிலா (வயது 48)என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பலாலி பகுதியிலிருந்து யாழ். நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வேன், அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியை மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணையை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM