விபத்தில் குடும்பப் பெண் பலி

Published By: Digital Desk 4

06 May, 2019 | 02:29 PM
image

பலாலி- யாழ். பிரதான வீதியின் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் ஆலயத்தின் அருகே இடம்பெற்ற விபத்தில் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

மேலுமொருவர்  பலத்த காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்துப்  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்.குப்பிளான் தெற்கு பகுதியைச் சோ்ந்த கே. சுசிலா (வயது 48)என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

பலாலி பகுதியிலிருந்து யாழ். நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வேன், அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியை மோதியதினாலேயே  இந்த விபத்து இடம்பெற்றது. 

வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணையை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39