(எம்.மனோசித்ரா)
வடமேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் நேற்று வில்பத்து பூங்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது 500 மீற்றர் நீளமான 60 இற்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் இது தொடர்பாக சந்தேநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட சட்ட விரோத மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM