பயங்கரவாத தாக்குதலில் பிரதமருக்கு நேரடித்தொடர்பு என்கிறார் விமல் 

Published By: Vishnu

05 May, 2019 | 06:08 PM
image

(ஆர்.யசி)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த தாக்குதலில் நேரடி தொடர்பு உள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவின் 30/1 பிரேரணையும் அதனை ஏற்றுகொண்ட ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமுமே நாட்டில் இஸ்லாமிய பயங்கவாதத்தை பலப்படுத்த காரணமாகும். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடைக்கால அரசாங்கம் அமைக்கலாம் என அரசங்கம் முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய சுதந்திர முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பத்தை அடுத்து இப்ராகிமின் குடும்பத்தினர் மட்டும் அல்ல ஐ.எஸ் இஸ்லாமிய அமைப்பும் காரணம் என கூறியுள்ளது. தமது பிராந்தியம் தோற்ற காரணத்தினால் பழிதீர்க்க இங்கு தாக்கியதாக கூறினார்கள். இலங்கையை ஏன் இவர்கள் தெரிவு செய்தனர். இங்கு இஸ்லாமிய பிரிவினைவாத குழுக்கள் இல்லை. அப்படி இருக்கையில் ஏன் இலங்கையை இவர்கள் தெரிவு செய்தனர். இதனையே கவனிக்க வேண்டும். விடுதலைப்புலிகளை போல் நாட்டினை பிளவுபடுத்த சர்வதேசம் முயற்சித்து அதில் முடியாது போனமையும் இவ்வாறான அடுத்தகட்ட பயங்கரவாதத்தை நோக்கி செல்ல காரணமாக இருக்கலாம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08