(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முதுகில் குத்துவார்கள் என ஒருபோதும் நாம் எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு செய்யும் வகையில் மீட்கப்பட்ட கடிதங்கள் குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கடிதங்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் செயலணி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில் லக்ஷ்மன் கிரியெல்ல இருப்பாராக இருந்தால் அவர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM