வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாளைய தினம் ஆரம்ப பாடசாலை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலையின் கட்டங்கள் அனைத்தம் தீவிர சோதனையிடப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் சோதனையிடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM