மாத்தளை தம்புள்ள பிரதான வீதியில் மாத்தளை இந்து கல்லூரி அருகாமையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயற்சித்த போது முச்சக்கர வண்டி அருகில் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளது.
இதனையடுத்து காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியை மாத்தளை நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
(பட உதவி :- எஸ். மகலன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM