நாட்டு மக்களிடம் பொலிஸார் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினரின் சீருடைகள் அல்லது அதற்கு ஒப்பான ஆடைகள் இருப்பின் அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த பொருட்களை இன்றோ நாளையோ கொண்டு வந்து பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM