வவுனியாவில் ரி 56ரக துப்பாக்கியின் மகசீனுடன் தோட்டாக்கள் மீட்பு

Published By: R. Kalaichelvan

04 May, 2019 | 04:32 PM
image

வவுனியா மடுகந்த பகுதியில் குளத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை இன்று காலை மடுகந்தை விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மடுகந்தை குளத்திற்கு அருகில் பட்டம் விடுவதற்காகச் சென்ற சிறுவன் ஒருவன் இப்பொருட்களை அங்கு அவதானித்துள்ளார். 

இதையடுத்து விமானப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மடுகந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

பொலிசார் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையினர் அங்கு காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தப்படும் மகசீன் மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பனவற்றை மீட்டுள்ளதுடன் அப்பகுதியில் மேலும் வெடி பொருட்களைத் தேடி தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் மேற்கொண்டனர். எனினும் சந்தேகத்திற்கிடமான வேறு எவ்விதமான பொருட்களும் அங்கு காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58