சந்தேகத்திற்கிடமான பொதியால் மட்டு.வில் பதற்றம்

Published By: Vishnu

03 May, 2019 | 10:14 PM
image

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பை ஒன்றினால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

கூழாவடி பகுதியில் வீதி ஓரத்தில் காணப்பட்ட பை ஒன்றினை அவதானித்த அப் பகுதி மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு வருகைதந்த பொலிசார் அப் பகுதிக்கான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன்,குண்டு அகற்றும் பிரிவினருக்கு தகவல்களையும் வழங்கியுள்ளனர்

குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்த குண்டு அகற்றும் பிரிவினர் குறித்த பையினை சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது அந்த பகுயில் இருந்து வீடியோ கமரா ஒன்றும், மின்கலம், சாஜர்  என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்கள் குண்டு அகற்றும் பிரிவினறினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மேலதிக சோதனை நடவடிக்கைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குண்டு அகற்றும் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30