தொழிற்கல்வி பற்றிய தேசிய கொள்கை பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Vishnu

03 May, 2019 | 09:05 PM
image

தேசிய கல்வி ஆணைக்குழுவின் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி பற்றிய தேசிய கொள்கை பிரகடனம் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் டப்ளியு.ஐ.சிறிவீர அக்கொள்கை பிரகடனத்தினை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்ததோடு, அதன் உப தலைவர் (கொள்கைகள்) கலாநிதி பி.வி. குணவர்தன, உப தலைவர் (திட்டமிடல்) கலாநிதி பீ.ஏ.பியசிறி மற்றும் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தயந்த விஜேசேகர உள்ளிட்டோர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28