தேசிய கல்வி ஆணைக்குழுவின் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி பற்றிய தேசிய கொள்கை பிரகடனம் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் டப்ளியு.ஐ.சிறிவீர அக்கொள்கை பிரகடனத்தினை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்ததோடு, அதன் உப தலைவர் (கொள்கைகள்) கலாநிதி பி.வி. குணவர்தன, உப தலைவர் (திட்டமிடல்) கலாநிதி பீ.ஏ.பியசிறி மற்றும் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தயந்த விஜேசேகர உள்ளிட்டோர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM